வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறை : விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றம்!
தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களைக் காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபனை நியமித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ...