விருதுநகர் : வீட்டில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் – சோதனையில் ஈடுபட்ட போலீசார்!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பட்டாசு வெடித்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். விஜய கரிசல்குளத்தில் பொன்னுபாண்டி என்பவருக்குச் சொந்தமான ...