செய்யாறு அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டி பிடித்த காவலர்!
செய்யாறு அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை காவலரும், இளைஞர்களும் விரட்டி பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மோரணம் ...