காவலர் கொலை தொடர்பாக தேடப்பட்டவரை என்கவுண்டர் செய்த போலீசார்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி ...