வடமாநில இளைஞர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு!
திருப்பூர் கோல்டன் நகர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததை வேடிக்கை பார்த்தாக கூறி வடமாநில இளைஞர்களைத் தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றபோது ...
