எட்டயபுரம் அருகே தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!
எட்டயபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். தூத்துக்குடி மாவட்டம், ...