மதுரையில் காவலர் கொலை வழக்கு : தப்பியோட முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை!
மதுரையில் காவலர் கொலை வழக்கு தொடர்பாக, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது தப்பியோட முயன்ற குற்றவாளியை காவல்துறை சுட்டுப்பிடித்தனர். மதுரை விமான நிலையம் செல்லும் ...