கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார் : காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா!
தாம்பரம் அருகே நில பிரச்சனை தொடர்பாகப் புகாரளித்தால் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன் ...