ராணிப்பேட்டை:விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர் விளம்பர பேனர்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர், தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பர பேனர்களை ஒட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலைய ...
