தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் 115 புள்ளி 20 அடியை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் 115 புள்ளி 20 அடியை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி ...
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அமைந்துள்ளது. கடந்த சில ...
திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் ஓட்டுநருக்கு நடத்துநர் குடைபிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் ...
பொள்ளாச்சி அருகே தொடர் கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொள்ளாச்சி அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். ...
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த வயதான மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வடக்கிபாளையத்தை சேர்ந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தை ஓட்டுநர் மது போதையில் இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி நோக்கி அரசு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த டாப் ஸ்லிப் பகுதியில் டிரெக்கிங் சென்ற கேரள இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாகில் தயூப் ராஜ் ...
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுற்றுலா வந்த 3 கல்லூரி மாணவர்கள் ஆழியார் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சொத்துக்காக பெற்ற மகன்களே தந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே மெட்டுவாலி பகுதியைச் சேர்ந்த ...
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நடைபெற்ற ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கோவை, திருப்பூர், ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசாணியம்மன் கோயிலில் வாரம்தோறும் செவ்வாய் மற்றும் ...
வால்பாறை மக்கள் பிரச்சினைக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவத்துள்ளதாவது : ...
திருவாசக முற்றோதலை 6 மணி நேரம் 32 நிமிடங்களில் பாடி பொள்ளாச்சியை சேர்ந்த நபர் உலக சாதனை படைத்தார். கடத்தூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி என்பவர் திருவாசக ...
பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 68வது தேசிய அளவிலான யோகாசன ...
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சாலையில் கிடந்த இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தேவம்பாடி வலசை சேர்ந்த சந்தோஷ் ...
முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி வருகைக்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களை, வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் மாநில ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies