பொள்ளாச்சி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிதலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடை அகற்றம்!
பொள்ளாச்சி அருகே சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி அடுத்த உடுமலை சாலையில் உள்ள அரசூர் பிரிவில், பத்து ஆண்டுகளுக்கு ...