பொள்ளாச்சி : அரசு நடுநிலை பள்ளியில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அவலம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட குமரன் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ...