பொங்கல் பண்டிகை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறு ஊடல் விழா கோலாகலம்!
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறு ஊடல் விழா கோலாகலமாக நடைபெற்றது. அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ...
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறு ஊடல் விழா கோலாகலமாக நடைபெற்றது. அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ...
திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி மஞ்சு விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஓசூரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ...
காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரைக்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த மக்கள், உற்சாகமாக பொழுதை கழித்தனர். ...
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் தொழில் நகரமான திருப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படும் காளைகளுக்கு தீவிர பயிற்சி ...
தமிழகத்திற்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ...
மதுரை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் மூத்த வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பொங்கல் ...
பணமில்லாத பொங்கல் பரிசுத்தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பில்,குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies