சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழக மாணவ-மாணவியர் கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்தினர். மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் சேலம் மாவட்டம் ...