பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அறநிலையத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள கோயில்களில் பூஜை பொருட்களின் விற்பனையை ஒழுங்குபடுத்த இந்து சமய அறநிலையத்துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற ...
