சென்னையில் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்!
சென்னை பாரிமுனை பூக்கடை பகுதியில் தேர்தல் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னை துறைமுகம் ...
