திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு – முருக பக்தர் தீக்குளிப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ...
