தாழ்வாக செல்லும் மின்கம்பி- அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தாழ்வாக செல்லும் மின்கம்பியை மாற்றக்கோரி புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 35வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகர், ...