கூலி உயர்வு பெற்றுத்தர வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் : மாவட்ட ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி!
கோவையில் மாவட்ட ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி ...