இறந்துவிட்டதாக தவறான தகவல் – இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்த உறவினர்கள்!
விழுப்புரம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர் இறந்து விட்டதாக வெளியான தவறான தகவலால் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த ...