வாலாஜா அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லையெனக் கூறி காக்க வைக்கப்பட்ட கர்ப்பிணி!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி, மருத்துவர் இல்லையெனக் கூறி காக்க வைக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. ஆற்காடு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ...