தரையில் அமர வைக்கப்பட்ட கர்ப்பிணிகள் : ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்!
திருப்பத்தூர் மாவட்டம், வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிகளை உரிய வசதியின்றி தரையில் அமர வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...