தாயின் மறைவு செய்தி கேட்டு கண்ணீருடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த்!
தாயின் மறைவு செய்தியை கேட்டுத் தருமபுரி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை திரும்பினார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷின் தாயார் ...