திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புனித நீராடினார். உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் ...