புளோரிடா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் கொடூரமானது : அதிபர் டிரம்ப்
புளோரிடா பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் கொடூரமானது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள புளோரிடா ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்குப் பல்கலைக் கழக ...