பெரம்பலூர் : 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செல்ஃபோனில் டார்ச் லைட் அடித்து 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றும் ...
