மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடுத்தால் வனத்துறையினாின் வேலை பறிபோகும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடுக்கும் வனத்துறையினாின் வேலையே பறிபோகும் அளவுக்கு கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என, நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள ...
