ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் அவதி!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் ...

