மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் – பிரதமர் மோடி திட்டவட்டம்!
மேற்கு வங்கத்தை ஊழல்களால் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் என்றும், நிச்சயம் நீதியின் முன்பாக நிறுத்துவோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், ஹால்டியாவில் பாஜக ...
