எல்லைப் பகுதியில் போர் பதற்றம் : முப்படைகளின் தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை!
எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படைகளின் தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் ...