குஜராத் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி!
குஜராத் மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு குஜராத் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில் குஜராத் ...