தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை : உறவினர்கள் போராட்டம்!
பாணாவரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை ...