தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் மட்டும் ...