தடங்கல் மனு அளித்தும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து கிரையம் : கோவையை சேர்ந்த உணவக உரிமையாளர் வேதனை!
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், சார் பதிவாளர் அலுவலகத்தில் தடங்கல் மனு அளித்தும், தனக்கு தெரியாமல் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை கிரையம் செய்துள்ளதாகக் கோவையைச் சேர்ந்த ...