புரோட்டா சாப்பிட்ட கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே புரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர் விக்கல் எடுத்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாங்கைபண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் சனந்தனன், கட்டிட தொழிலாளியான ...