திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!
திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பை ...