மேலூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கைதான 24 பேரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்லங்காடு பகுதியில் ...