பீகாரில் ஊழியர்களை தாக்கிய எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம்!
பீகாரில் மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்களைத் தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ சேட்டன் ஆனந்த் பாட்னா ...