குடியிருப்புக்கு அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை அருகே ...
