கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் : ஒப்பந்த ஊழியர்கள் கைது!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களை காவல்துறை கைது செய்தனர். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை போல் ...