வீட்டுமனையை மிரட்டி வாங்கிய விவகாரம் – அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனின் முன்னாள் உதவியாளருக்கு 2 நாள் போலீஸ் காவல்!
மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக கைதான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மதுரை ஆண்டாள்புரத்தில் ...

