ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள புறம்போக்கு நிலத்தை மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை!
திண்டுக்கல் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அழகர் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் பொது பாதையை முனியாண்டி ...