சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – தவெகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை பயன்படுத்தியது தொடர்பாக, தவெக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ...




