ஈரோடு : குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!
ஈரோடு தொப்பம்பாளையம் பகுதிக்கு முறையாகக் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நூற்றுக்கும் ...