குமாரபாளையம் – மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் சாயம் கலந்த குடிநீர் கேன்களுடன் வந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் மாதந்தோறும் ...