புதுச்சேரி : கடல் அலையை ரசித்துக் கொண்டிருந்த இளம் பெண் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு!
புதுச்சேரியில் கடற்கரையில் பாறைக்குள் சிக்கிய இளம்பெண்ணை ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின், தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். மதுரை முல்லை நகரைச் சேர்ந்த வைஷ்ணவி என்பவர் சென்னையில் ...
