புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்
கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் என குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். ...