புதுச்சேரி : மீண்டும் பணி வழங்க கோரி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம்!
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் மீண்டும் பணி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ...