புதுச்சேரி : அரசு பொறியாளரிடம் மிரட்டி பணம் பறிப்பு : ஐந்து பேர் கைது!
புதுச்சேரியில் அரசு பொறியாளரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பன்னீர் செல்வம் என்பவர் மின்துறை இளநிலை பொறியாளராக உள்ளார். ...