குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி புரிந்தாலும் ஒருநாள் கூட முருகனை வழிபடாமல் இருந்ததில்லை – புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்
குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி செய்தாலும் ஒருநாள் கூட முருகனை வழிபடாமல் இருந்ததில்லை என புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார். மதுரை அம்மா திடலில் இந்து முன்னணி ...